"ஆகஸ்ட் 3 பணிக்கு வராத போக்குவரத்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை" - நெல்லை அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

0 2281
"ஆகஸ்ட் 3 பணிக்கு வராத போக்குவரத்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை" - நெல்லை அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

நாளை அனைத்து ஊழியர்களும் தவறாமல் பணிக்கு வர வேண்டும் எனவும் பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதுடன், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஆகஸ்ட் 3-ம் தேதி எந்த விடுப்பும் தரப்பட மாட்டாது என்றும், ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments